Thursday, September 9, 20101:23 PM
கீர்த்தனை 173
வாரும் ஐயா போதகரே ,
வந்தெம்மிடம் தங்கியிரும் ;
சேரும் ஐயா பந்தியினில்
சிரியவராம் எங்களிடம்
ஒளி மங்கி இருளாச்சே,
உத்தமனே வாரும் ஐயா !
கழித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் .
நான் இருப்பேன் நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க ,
தாமதமேன் தயை புரிய
தற்பரனே ,நலம் தருவாய்
உன்றன் மனை திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய்
வாரும் ஐயா போதகரே.. Tamil Christian Song Video & Lyrics

By Rajkumar
Thursday, September 9, 2010
கீர்த்தனை 173
வாரும் ஐயா போதகரே ,
வந்தெம்மிடம் தங்கியிரும் ;
சேரும் ஐயா பந்தியினில்
சிரியவராம் எங்களிடம்
ஒளி மங்கி இருளாச்சே,
உத்தமனே வாரும் ஐயா !
கழித்திரவு காத்திருப்போம்
காதலனே கருணை செய்வாய் .
நான் இருப்பேன் நடுவில் என்றாய்
நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க ,
தாமதமேன் தயை புரிய
தற்பரனே ,நலம் தருவாய்
உன்றன் மனை திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமறப் பரிகரித்தே
பாக்யம் அளித் தாண்டருள்வாய்
நமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க இங்கே பதிவு செய்யவும்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment